April 27, 2024
இலங்கையில் மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி!
மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்த சம்பவம், இலங்கையில் பதிவாகியுள்ளது. தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் உள்ள…
April 26, 2024
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மூளை காய்சலால் ஒருவர் மரணம்!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த 49வயதுடைய ஜோன் திரவியம் குமரசேன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த…
April 26, 2024
வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த இளைஞனை காணவில்லை!
கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய 23 வயதான A.S.முஹமட் ரஷாட் என்ற இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். பங்குனி…
April 26, 2024
பதுளையில் 28 வயதான இளம் ஆசிரியை தற்கொலை
பதுளை – லுணுகலை பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளார். பதுளை – பிட்டமாருவ பகுதியில் உள்ள பாடசாலையில் கடமை…
April 26, 2024
யாழ் மகாஜனா கல்லுாரி உப அதிபர் மாரடைப்பால் மரணம்!
தெல்லிப்பழை மகாஜன கல்லூரி உடற்பயிற்சி ஆசிரியரும் உதவி அதிபருமான திருமதி ஜெயந்தி ஜெயதரன் இன்று மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இரு பிள்ளைகளின் தாயாரானா இவர் தெல்லிப்பழை மகாஜனா கல்லுாரி…