பேஸ்புக் ஊடக ஏமாற்றி மோசடி! மக்களே அவதானம்!

பரிசுகளையும் பணங்களையும் வழங்குவதாக கூறி முகநூலில் மக்களை ஏமாற்றி வந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வெளிநாட்டவர் 498,000 ரூபாய் பணமோசடி செய்துள்ளார்.போலியகொடை பொலிஸாரினால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரவித்தார்.

சந்தேகநபரிடம் இருந்து 5கிராம் ஹெரோயினும் 5கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டது எனவும் இதன் போது அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.