ஏப்ரல் புத்தாண்டின் விளைவே கொரோனா!

சிங்கள தமிழ்புதுவருட காலத்தில் சுகாதாரநடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்றாததன் காரணமாகவே தற்போது கொரோனாதொற்று அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர்  தெரிவித்துள்ளார்க்ஷ்

அத்துடன், முககவசம் அணியும் நடைமுறை கடுமையாக்கப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.