லஞ்சம் வாங்கும் பொலிசார் – மூவர் சிக்கினர்

2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் கொட்டாவ பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்பு (119) பிரிவில் கடமையாற்றும் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் நேற்று (8) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நபர் ஒருவரிடம் 2 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரி அந்தத் தொகையை பெற்றுக்கொண்ட போதே இந்த இரு அதிகாரிகள் உட்பட மூவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் அளுத்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LBC Tamil | Sri Lanka News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.