Trending

வடக்கு ஆளுநருக்கு எதிராக சிவஞானம் வழக்குத் தாக்கல்

தம்பாட்டில் நியதிச் சட்டங்களை ஆக்கி வர்த்தமானியில் பிரசுரித்த வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜவின் நடவடிக்கைகு எதிராக வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் உயர் நீதிமன்றத்தில் தடைகேள் ஆணை மனு வழக்கு ஒன்றை நேற்றுத் தாக்கல் செய்துள்ளார்.

வடக்கு மாகாண சபை இல்லாத காலத்தில் சட்ட வரம்பை மீறிய செயலாக ஆளுநர் தன்னிச்சையாக வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியற்றது என உத்தரவிடக் கோரியே இந்த வழக்குத்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நேற்றைய தினம் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.