யாழ் நகருக்குள் கள்ள மாடு அறுக்கும் இடம் பொலிசாரால் சுற்றி வளைப்பு

யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகில், முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியிலுள்ள பழைய கட்டடம் ஒன்றில், திருடப்பட்ட மாடுகள் ஆடுகளை இறைச்சியாக்கி விற்று வந்த நிலையில், பொலிஸ் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைவாக, நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும் உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இதை அடுத்து ஒருவரை பொலிசார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வந்திருக்கலாமெல யாழ்ப்பாண காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பல இடங்களில் இருந்து திருடப்பட்ட குறித்த மாடுகள் யாழ்ப்பாணம் நோக்கி கொண்டு வரப்பட்டு இருக்கலாமெனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

LBC Tamil | Jaffna News

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.