ஜனாதிபதி தேர்தலில் என்னை போட்டியிடுமாறு உயர்மட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்!

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக தன்னை போட்டியிடுவதற்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தற்போதைய நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு எந்தவிதமான தடைகளும்  இல்லை எனவும் நாட்டு மக்கள் புதியதொரு மாற்றத்தை எதிர்ப்பார்த்து இருப்பதாகவும், தான் அதற்கு முன்வறுவதற்கு தயார் எனவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.