வடக்கில் கடந்த ஆண்டு நீரில் மூழ்கி 50 பேர் உயிரிப்பு

2023ம் ஆண்டில் வடமாகாணத்தில் நீரில் மூழ்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

உயிரிழந்தோர் எண்ணிக்கை

  • யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியம் 13
  • காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியம் 02
  • மன்னார் பொலிஸ் பிராந்தியம் 06
  • வவுனியா பொலிஸ் பிராந்தியம் 05
  • முல்லைத்தீவு பொலிஸ் பிராந்தியம் 08
  • கிளிநொச்சி பொலிஸ் பிராந்தியம் 16

என வடக்கு மாகாணம் முழுதும் 50 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இலங்கை முழுதும் தினமும் இரண்டு அல்லது மூன்று பேர் நீரில் மூழ்கி பலியாகின்றனர். எமது தகவல்களின்படி வருடாந்தம் 700 தொடக்கம் 800 பேர் வரை இவ்வாறு இறக்கின்றனர்.

பண்டிகை காலத்தில் இவ் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய், விபத்து தடுப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு தலைவர் சமித்த சிறிதுங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.