யாழ் காரைநகரில் 14 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 14 தமிழக மீனவர்கள் படகுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் ரோந்து) நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்ட  போதே , காரைநகர் கடற்பரப்பில் வைத்து மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்ப்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.