மட்டி எடுப்பதற்கு கடலுக்கு சென்ற மட்டக்களப்பு இளைஞன் சடலமாக யாழ்ப்பாணத்தில்!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையில் இளைஞர் ஒருவர் இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு பெரியகல்லாறு ஓடக்கரை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ரவீந்திரன் யதுசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சலலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் மட்டி எடுப்பதற்கு கடலுக்குள் சென்ற நிலையில் காணாமல் போனதாகவும் திங்கட்கிழமை காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமையும்  தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.