ஜனாதிபதி தேர்தலில் ரணிலிற்கே ஆதரவு, பெரமுனவை ஆதரிக்கோம் – ஈபிடிபி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ( EPDP ) ஆதரிக்காது என கட்சியின் ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கே ஈபிடிபி ஆதரவு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றா ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.