கிளிநொச்சி டிப்பர் விபத்தில் ஒருவர் பலி

கிளிநொச்சி – பொன்னகர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொன்னகர் பகுதியைச் சேர்ந்த 34வயதுடைய சந்தானம் புஷ்பராஜ் எய்ன் நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.