தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் போராட்டம்!!

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 55வது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஈழத்தமிழர்கள் தமிழினப் படுகொலைக்கு

நீதிகோரி போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நுழை வாசலுக்கு முன்பாக கால் முறிந்த கதிரைக்கு அருகில் இப்போராட்டம் நடந்தது.

இப்போராட்டமானது வருடா வருடம் மார்ச் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நடைபெற்று வருவது இங்கு நினைவூட்டத்தக்கது.

Sri Lanka Tamil News | Pathivu

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.