வெளிநாட்டவரை ஏமாற்றிய கடை உரிமையாளர் காவல்துறையினரால் கைது

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரை ஏமாற்றி உளுந்து வடை மற்றும் பிளேன் ரீ ஒன்றை 800 ரூபாவிற்கு விற்பனை செய்த நபரை களுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதுடன், மொரகொல்ல சுற்றுலா பொலிஸாருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.