தாயின் கள்ள காதலனால் 13வயது மகள் துஷ்பிரயோகம் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் – நவாலி பகுதியில் 41 வயதுடைய தாயின் கள்ளக்காதலன் 13 வயது சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளான்.

இது குறித்து அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த சந்தேகநபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

குறித்த நபருக்கும் சிறுமியின் தாயாருக்கும் இடையே தவறான உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையிலேயே சந்தேகநபர் சிறுமியுடனும் தவறாக நடந்துகொண்டுள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக மானிப்பாய் பொலிஸாரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.