இன்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறபோவது யார்?

தமிழ் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பல கோடி மக்கள் மத்தியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ்.

இதனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போதுவரை தமிழில் 4 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. இப்பொழுது 5வது சீசன் இடம்பெற்று வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். மக்களது வாக்குகள் அடிப்படையில் வெளியேற்று படலம் இடம்பெறும்.

அதன்படி நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா ஆகியோர் தற்போதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேற போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி குறைந்த வாக்குகள் பெற்றமையினால் இசைவாணி வெளியேற்றப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.