May 3, 2024
திருகோணமலையில் தேநீர் கடைக்கு பின் விபச்சார விடுதி, உரிமையாளரும் இரு பெண்களும் கைது
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (02) மாலை இடம் பெற்றுள்ளது.…
May 3, 2024
யாழில் காதலி வீட்டுக்கு சென்று தூங்கிய இளைஞன், தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 22 வயதுடைய இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறீவரதன் சஞ்சிதன் என்ற …
May 2, 2024
நெடுங்கேணியில் கணவனின் சடலத்தை பார்த்த மனைவி நஞ்சருந்தி பலி
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கணவனின் சடலத்தை பார்த்ததும், மனைவியும் நஞ்சருந்தி உயிர்மாய்த்துள்ளார். நெடுங்கேணி, கீரிசுட்டான் பகுதியில் இன்று (2) மாலை இந்த சம்பவம்…
May 1, 2024
யாழ் உரும்பிராய் பகுதியில் வாள்கள் மீட்பு
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெற்று காணிக்குள் இருந்து மூன்று வாள் மீட்கப்பட்டுள்ளன. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த காணிக்கு சென்ற பொலிஸார்…
May 1, 2024
யாழ் சாவகச்சேரியில் கோர விபத்து!! ஒருவர் பலி!
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி-நுணாவில் பகுதியில் ஏ9வீதியில் 01/05 புதன்கிழமை காலை 5மணியளவில் இடம்பெற்ற விபத்தில் லான்ட் மாஸ்ரரில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியில் இருந்து…