ஆபாச வீடியோவால் மட்டக்களப்பு தம்பதிக்கு ஏற்பட்ட நிலை!

மட்டக்களப்பில் கணவரின் விபரீத பாலியல் ஆசையால், திருமணமான மூன்று மாதங்களில் இளம் பெண் ஒருவர் விவாகரத்து கோரிய சம்பவம் பதிவாகி உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தாக்கல் செய்த விவாரத்து வழக்கொன்றில், இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இளம்அரச உத்தியோகத்தரான யுவதி ஒருவர் 3 மாதங்களின்முன் திருமணம் முடித்திருந்தார். அரச உத்தியோகத்தரான கணவர், நீலப்படங்களிற்கு அடிமையானவர் என்பதை, திருமணத்தின் பின்னரே யுவதி அறிந்தார்.

நீலப்படங்களில் இடம்பெறும் பாலியல் காட்சிகளைபோல, நிஜ வாழ்விலும் செயற்பட வேண்டுமென கணவரின்விபரீத முயற்சிகளைஅடுத்து, திருமணமான 3 மாதங்களிலேயே அந்தபெண் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.