May 9, 2024

    ரஷ்யா கூலிப்படையாக இலங்கை இராணுவத்தை அனுப்பிய அதிகாரி கைது

    ரஷ்யா – உக்ரைன் போருக்கு கூலிப்படையாக ஓய்வுபெற்ற இராணுவத்தினரை அனுப்புவதற்கு முக்கிய சூத்திரதாரியாக செயல்பட்டதாகக் கூறப்படும் இராணுவ முன்னாள் மேஜர் ஜெனரல் ஒருவரும் அவருக்கு ஆதரவாக இருந்த…
    May 9, 2024

    களுத்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பி ஓட்டம்

    களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த களுத்துறை சிறைச்சாலையின் கைதி ஒருவர் கழிவறை ஜன்னல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தப்பிச்…
    May 9, 2024

    லஞ்சம் வாங்கும் பொலிசார் – மூவர் சிக்கினர்

    2 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் கொட்டாவ பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்பு (119) பிரிவில் கடமையாற்றும் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் நேற்று…
    May 9, 2024

    இரத்தினபுரியில் சரியான தமிழ் பாடசாலை இல்லாத காரணத்தால் தமிழ் மாணவர்கள் மிகுந்த அவதி!

    தமிழ் மொழி மூலம் உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு இரத்தினபுரி பிரதேசத்தில் தகுதியான பாடசாலை இல்லாத காரணத்தினால் மாணவர்கள் ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிலை…
    May 7, 2024

    தாயை நானே கொலை செய்தேன், மகன் பொலிசில் ஒப்புதல் வாக்குமூலம்!

    யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் குடும்ப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். தாயை தானே கொலை செய்ததாகவும்…
    Back to top button

    ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

    தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.